எனக்கில்லையென்றாலும்


சில நேரங்களில்
அன்பாய், நேசமாய்

பல நேரங்களில்
மௌனமாய், கோபமாய்

பாசத்தையும் ஏக்கத்தையும்
ஒரு சேர தந்து

விட்டு கொடுப்பத்திலும் அன்பு
அதிகமாகுமென்றுணரத்தியதால்


உன்னவளாகவே உருவகப் படுத்தி கொள்கிறேன்
நீ
என்னவனில்லையென்று ஆன பின்பும்......

Comments