எனக்கில்லையென்றாலும் August 12, 2011 Get link Facebook X Pinterest Email Other Apps சில நேரங்களில் அன்பாய், நேசமாய் பல நேரங்களில் மௌனமாய், கோபமாய் பாசத்தையும் ஏக்கத்தையும் ஒரு சேர தந்து விட்டு கொடுப்பத்திலும் அன்பு அதிகமாகுமென்றுணரத்தியதால் உன்னவளாகவே உருவகப் படுத்தி கொள்கிறேன் நீ என்னவனில்லையென்று ஆன பின்பும்...... Comments
Comments
Post a Comment