பார்க்க மனமில்லை












உன்னுடன் நடந்து வந்த பாதையை

திரும்பி பார்க்க மறுகின்றதென் மனம்!

காரணம் !!!

அது பூக்களால் நிரப்ப பட்ட சோலைவன பாதையல்ல

கற்களும், முற்களும், கண்ணாடி துண்டுகளும் கொண்டு நிரப்ப பட்ட கறடு முரடான பாதை

Comments